792
ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்ததாக காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக செயலாளர் மற்றும் அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியான நிலையில்,  அதிமுக பிரமுகர் உட...

418
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது தாம்பரம் காவல் ஆணையரக பெண் காவல் ஆய்வாளர், ஆவடி காவல் ஆணையரகத்தில் பணியாற்றும் பெண் காவலர்கள் இருவர் என 3 போலீசார், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ள...

270
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே நள்ளிரவில் பெண் காவல்ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 250 சவரன் நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையத்துச் சென்றவர்களை போலீசார் த...

4201
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அனுமதி இல்லாமல் இயங்கி வந்த பட்டாசுக்கடை ஒன்றில் இருந்த அனைத்து பட்டாசுகளையும் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் மொத்தமாக பறிமுதல் செய்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. தேனி மாவட்...

3972
செங்கல்பட்டு மாவட்டத்தில் மருத்துவர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பண...

3765
கருக்கலைப்பு செய்த பெண் மருத்துவர்களை மிரட்டி 12 லட்சம் ரூபாய் பணம் பறித்த புகாருக்குள்ளான கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். வசூல் ராணிகளை மிரளவிட்டு ல...

2175
சென்னையில், சொத்துப் பிரச்சனையில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் பால்கனியில் ஏறி மீட்டுள்ளார். மந்தைவெளியில் உள்ள தனக்கு சொந்தமான சொத்துகளை மூதாட்டி கௌசல்யா, தனது 4 பிள்ள...



BIG STORY